
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம் கீழே,
நுவரெலியா 80%,கொழும்பு 78%,இரத்தினபுரி 75%,கேகாலை 75%,குருணாகல் 70%,கம்பஹா 80%,புத்தளம் 78%,மொனராகலை 77%,பதுளை 73%,அம்பாறை 70%,வன்னி 65%,மட்டக்களப்பு 69%,திருகோணமலை 63.9%,பொலன்னறுவை 78%,கண்டி 75% - 80%,காலி 74%,களுத்துறை- 75%, வவுனியா- 69.47%, மன்னார்- 72%, ஹம்பாந்தோட்டை- 78%, அனுராதபுரம்- 75%, யாழ்ப்பாணம் 65.9
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் : 66.98%
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் : 65.90%
கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் : 72.25%
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் (யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்) வாக்களிப்பு வீதம் : 66.98 %
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
