பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் இருவர் போட்டியிடவுள்ளனர்.
இவர்கள் இருவரும் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2010ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் 5 பிரதமர்கள் மாறியிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
