இந்திய அரசும், இலங்கை அரசும் பேச்சுகளை நடத்தி கச்சதீவு பகுதியில் குத்தகை அடிப்படையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய மீன்வளத்துறை அமைச்சரிடம் இழுவைமடி படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரையில் நடைபெற்ற தேசிய மீன் விவசாயிகள் கருத்தரங்கில் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பங்கேற்றார். இதன் போதே அமைச்சரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
